வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் எனும்எண்ணக்கருவின் கீழ் " துருவிய லங்கா" தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திடடம் !
Nov 09, 2020 268 views Posted By : YarlSri TV
வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் எனும்எண்ணக்கருவின் கீழ் " துருவிய லங்கா" தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திடடம் !
வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் எனும்எண்ணக்கருவின் கீழ் " துருவிய லங்கா" தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இன்று (09) மாவட்ட செயலகத்தால் மாவட்ட செயலக பெண்கள் விடுதியில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு ஆகிய மரங்கள் நடப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்
வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் எனும்எண்ணக்கருவின் கீழ் " துருவிய லங்கா" தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இன்று (09) மாவட்ட செயலகத்தால் மாவட்ட செயலக பெண்கள் விடுதியில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு ஆகிய மரங்கள் நடப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை கூற்றின்படி இலங்கையின் வனப்பகுதி 30 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இவ் ஆண்டில் ஒக்டோபர் 01 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை " துருவிய லங்கா" நிகழ்ச்சித் திட்டம் அரச, அரச சாராத மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு உள்ளடங்களாக 1500 மரங்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago