Skip to main content

இலங்கையிலிருந்து வேதாரண்யம் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்!

Nov 07, 2020 256 views Posted By : YarlSri TV
Image

இலங்கையிலிருந்து வேதாரண்யம் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்! 

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை திரிகோணமலையில் இருந்து படகு ஒன்று வந்துள்ளது. அதில் 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவி சல்மா வேகம், 10 வயது மகன் அன்சார் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரையும் கோடியக்கரை சவுக்கு பிளாட்அருகே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.



இதுகுறித்து தகவலறிந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல் படையினர் இந்த மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை