மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்!
Nov 04, 2020 253 views Posted By : YarlSri TV
மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்!
ஈரோட்டில் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். பெண்களை இழிவாக சித்தரிக்கும் மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி, ஈரோட்டில் திராவிடர் பேரவை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மாசிலாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கவும், திருமாவளவன் மீது பதிவுசெய்யப்பட்ட
வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, போராட்டக்காரர்களை போலீசார் கைதுசெய்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago