கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைதுசெய்தனர்!
Nov 04, 2020 284 views Posted By : YarlSri TV
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைதுசெய்தனர்!
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைதுசெய்தனர்.
உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து, விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கந்தசாமிபுரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடிசோதனையில் சாய்ராபானு என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாய்ராபானு(42) மற்றும் அவரது மகன் அசேன் முகமது(24) ஆகியோரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago