இன்று மாலை பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளன 3 ரஃபேல் போர் விமானங்கள்!
Nov 04, 2020 259 views Posted By : YarlSri TV
இன்று மாலை பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளன 3 ரஃபேல் போர் விமானங்கள்!
3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை பிரான்ஸில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளன!
இந்திய- சீன எல்லையான லடாக்கில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்பட்டு, விமானப்படையில் சேர்க்கப்பட்டன. விமானப்படைக்கு வலுசேர்க்கும் விதமாக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு 59 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்திருந்தது.
அதிநவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் ரஃபேல் விமானங்கள், வானில் இருந்தே இலக்கை குறிவைத்து தாக்குல் திறன் கொண்டது. இந்த நிலையில், இன்று மாலை மேலும் 3 ரஃபேல் விமானங்கள் பிரான்ஸில் இருந்து இந்தியா வரவிருக்கின்றன. இதன் மூலமாக இந்தியாவில் இருக்கும் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 8 ஆக உயரும்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கிளிநொச்சியில் இருபது வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று!
-
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
-
ரூ.7,500 கோடி நஷ்டஈடு தந்தால் மட்டுமே கப்பல் விடுவிக்கப்படும் எகிப்து அரசு அதிரடி அறிவிப்பு!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago