மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்!
Nov 04, 2020 290 views Posted By : YarlSri TV
மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்!
கடந்த மார்ச் மாதம் மகளிர் தினம் கொண்டாடப்பட்ட அன்று பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை ஒருநாள் மட்டும் நிர்வகிக்க தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டார்.
இவர் சென்னையில் “ஃபுட் பேங்க் இந்தியா” என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் இப்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இவருக்கு கட்சியில் சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள சினேகா 'என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும்,மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிசென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி' எனக் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago