Skip to main content

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது!

Oct 26, 2020 264 views Posted By : YarlSri TV
Image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது! 

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் சிலை அருகில் நிறைவடைந்தது.



ஏ.டி.எஸ்.பி-க்கள் முத்துக்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

4 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை