பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
Oct 24, 2020 235 views Posted By : YarlSri TV
பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
திருமாவளவன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆம்பூர் காவல்நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஜக பிரமுகர்
குட்டிசண்முகம். இவர், தனது முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், குட்டிசண்முகத்தை கைதுசெய்ய வலியுறுத்தி ஆம்பூர் காவல்நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago