மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 16ஆம் நாள் நினைவு இசையஞ்சலி!
Oct 11, 2020 225 views Posted By : YarlSri TV
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 16ஆம் நாள் நினைவு இசையஞ்சலி!
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 16ஆம் நாள் நினைவு தினத்தையொட்டி, திருவள்ளூரில் இசைக்கலைஞர்கள் சார்பில் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சார்பாக திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் பகுதி இசை கலைஞர்கள் கலந்துகொண்டு இசை கச்சேரி மூலம் இசை அஞ்சலி செலுத்தினர்.
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடியபோதும், இசைக்கலைஞர்கள் தங்களது சொந்த செலவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இசை அஞ்சலி செலுத்தியது, பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago