இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெடுந்தீவில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!
Oct 07, 2020 228 views Posted By : YarlSri TV
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெடுந்தீவில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினரின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பகுதியிலுள்ள மக்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது
குறித்த நிகழ்வில்இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க மற்றும் யாழ்மாவட்டக்கிளை ஆளுநர்சபை அதிகாரிகள் விசேட படகு மூலம் நெடுந்தீவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள், நெடுந்தீவு பிரதேசசபைக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago