காந்தி சிலைக்கு மாலை அணிவித்த சின்ராஜ் எம்.பி
Oct 02, 2020 217 views Posted By : YarlSri TV
காந்தி சிலைக்கு மாலை அணிவித்த சின்ராஜ் எம்.பி
நாமக்கல்
மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இராசிபுரத்தில், மகாத்மா காந்தியின் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், தொண்டர்கள் சூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரசியல் கட்சியினரும், ஏராளமான பொதுமக்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நாமக்கல் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட இராசிபுரத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கட்சிக்காரர்களோடு சென்று மாலை அணிவித்து மரியாதைச் செய்தார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நெல்லை சரக டிஜிபி அலுவலகத்தில் காவலர் சுப்பிரமணியன் படத்துக்கு டிஜிபி திரிபாதி மலர்தூவி மரியாதையை செலுத்தினார்!
-
ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது!
-
விவசாயிகள் அரியானா குருச்சேத்திரம் மாவட்டம் குருச்சேத்திர நகரில் தேசிய பெருவழி 44ல் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago