வடமாகாண விவசாய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள விவசாய கண்காட்சி நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமானது!
Oct 02, 2020 703 views Posted By : YarlSri TV
வடமாகாண விவசாய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள விவசாய கண்காட்சி நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமானது!
வடமாகாண விவசாய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள விவசாய கண்காட்சி நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
இந்தக் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைவது கண்காட்சியின் நோக்கம் என வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
வட்டக்கட்சி விவசாய பண்ணையில் நடைபெறும் இந்தக் கண்காட்சி இன்று நிறைவடையவுள்ளது. கண்காட்சியில் விவசாய உற்பத்தி, சேதனப் பசளை பயன்பாடு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தப்படுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago