Skip to main content

தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம்!

Oct 05, 2020 243 views Posted By : YarlSri TV
Image

தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம்! 

உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தஞ்சையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திராவிட கழக மகளிரணி மாவட்ட தலைவி கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உ.பி. அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.



பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத உ.பி. அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.



பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை