அதிமுக பல துரோகிகளை சந்தித்துள்ளது என்று அமைச்சர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்!
Oct 04, 2020 237 views Posted By : YarlSri TV
அதிமுக பல துரோகிகளை சந்தித்துள்ளது என்று அமைச்சர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்!
அதிமுக பல துரோகிகளை சந்தித்துள்ளது என்று அமைச்சர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ” எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்தது. பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது. பதவி பெற்று உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு, ஓடிய போதும் கட்சியை தொண்டர்கள் காத்தனர். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. திமுக டெல்லிக்கு செல்கிறது என்றால் கட்சிக்கும், பதவிக்கும் மட்டுமே;ஆனால் முதல்வரும், துணைமுதல்வரும் மக்களுக்காக, தமிழக பிரச்சினைக்களுக்காக செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ” எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்தது. பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது. பதவி பெற்று உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு, ஓடிய போதும் கட்சியை தொண்டர்கள் காத்தனர். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. திமுக டெல்லிக்கு செல்கிறது என்றால் கட்சிக்கும், பதவிக்கும் மட்டுமே;ஆனால் முதல்வரும், துணைமுதல்வரும் மக்களுக்காக, தமிழக பிரச்சினைக்களுக்காக செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு முதன்முதலாக அடித்தளமிட்டது அமைச்சர் செல்லூர் ராஜு தான் என்பது கூடுதல் தகவல்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago