குவைத் மன்னர் ஷேக் சபா அல்-அகமது மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது!
Oct 04, 2020 230 views Posted By : YarlSri TV
குவைத் மன்னர் ஷேக் சபா அல்-அகமது மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது!
குவைத் மன்னர் ஷேக் சபா அல்-அகமது மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘குவைத் மன்னர் மறைவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் தமிழகம்முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.
அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது. அனைத்துஅரசு அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். கீழ்நிலை அதிகாரிகளுக்கு இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago