அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது!
Oct 04, 2020 254 views Posted By : YarlSri TV
அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது!
ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அக்டோபர் 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2021- 2022ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பதற்காக வரும் 16-ம் தேதி முதல் அதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் வகையில், பட்ஜெட் தயாரிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மத்திய அரசின் நிதி செயலாளர்கள், செலவுச் செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
நவம்பர் முதல் வாரம் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டங்களில், மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago