பீகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகள் அளிப்போம் என லாலு கட்சி வாக்குறுதி அளித்துள்ளது!
Sep 28, 2020 229 views Posted By : YarlSri TV
பீகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகள் அளிப்போம் என லாலு கட்சி வாக்குறுதி அளித்துள்ளது!
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக லாலு மகன் தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நேற்று அவர் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பீகாரில் டாக்டர்கள், ஆசிரியர்கள், போலீஸ் என ஏராளமான காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப நிதிஷ்குமார் நடவடிக்கை எடுக்கவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகள் அளிப்போம். முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே இதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இது போலி வாக்குறுதி அல்ல. உறுதியாக நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago