நான் நலமுடன் இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - வெங்கையா நாயுடு
Oct 01, 2020 238 views Posted By : YarlSri TV
நான் நலமுடன் இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். வெங்கையா நாயுடு குணமடைய மாநில முதல்-மந்திரிகள், மந்திரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி. டாக்டர்களின் அறிவுரைப்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago