வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது!
Sep 30, 2020 346 views Posted By : YarlSri TV
வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது!
வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வவுனியா ஊடகவியலாளர்கள், சமாதானப் பேரவையின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தர்.
இன,மத நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளர்களின் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வளவாளராக சட்டத்தரணியும் ‘அனிதா’ சிங்கள பத்திரிகையின் ஆசிரியர் கே. டபிள்யூ. ஜெனரஞ்சன கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார்.
இக்கலந்துரையாடல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago