திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை!
Sep 21, 2020 277 views Posted By : YarlSri TV
திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை!
திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை உத்தரவின் பிரதிவாதிகள் 20 பேரும் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
கடந்த 14ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகளை தடைசெய்யக்கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் 20 நபர்களின் பெயர் குறிப்பிட்டு குறித்த நிகழ்வினை நடாத்த தடை உத்தரவு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது குறித்த வழக்கின் வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ் நீதிமன்றில் இடம்பெற உள்ளதனாாாஅலல இதனால் குறித்த வழக்கின் எதிராளிகள் 20 பேரும் இன்றைய தினம் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago