கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் பாதிப்பா? மத்திய அரசு ஆய்வு
Sep 21, 2020 1473 views Posted By : YarlSri TV
கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் பாதிப்பா? மத்திய அரசு ஆய்வு
இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே ஹாங்காங், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி தொற்றில் இருந்து குணமடைந்து, சில நாட்களுக்கு பிறகு மீண்டும் நோய்தொற்றுக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் பதிவானதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் கொரோனா மறுதொற்று குறித்த உண்மை தன்மையை அறிய இது தொடர்பான தகவல்களை சேகரிப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago