சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே 3 ஆயிரம் அடி உயரத்தில் நபர் ஒருவர் ஜெட்பேக்-ல்!
Sep 03, 2020 257 views Posted By : YarlSri TV
சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே 3 ஆயிரம் அடி உயரத்தில் நபர் ஒருவர் ஜெட்பேக்-ல்!
எப்.பி.ஐ., விசாரணை... லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே 3 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் ஒன்றிற்கு மிக அருகே நபர் ஒருவர் ஜெட்பேக்-ல் பறந்து சென்ற சம்பவம் குறித்து எப்.பி.ஐ., விசாரணை நடத்துகிறது.
தங்களது விமானத்திற்கு அருகே 30 அடி தூரத்தில் ஜெட்பேக் நபர் பறந்து சென்றதாக அமெரிக்கன் மற்றும் ஜெட்புளூ விமானிகள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம், போலீசாருக்கு தகவல் அளித்தது. இது குறித்த விசாரணையை துவக்கி உள்ள எப்.பி.ஐ., என்ன நடந்தது என்பதை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago