24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 78,761 பேருக்கு கொரோனா இந்தியாவில் தொற்று!
Aug 30, 2020 348 views Posted By : YarlSri TV
24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 78,761 பேருக்கு கொரோனா இந்தியாவில் தொற்று!
நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 63ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 78,761 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,42733 ஆக உயர்ந்தது.
* புதிதாக 948 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,498 ஆக உயர்ந்தது.
* கொரோனாவால் பலியானோர் விகிதம் - 1.81%
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 64,935 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 27,13,933 ஆக உயர்ந்துள்ளது.
* கொரோனா தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம் - 76.47%
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,65,302 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்களின் விகிதம் - 21.72%
மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் :1,83,539 ; குணமடைந்தோர் : 554777; இறப்பு : 24,106
தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :52,726; குணமடைந்தோர் :3,55,434; இறப்பு :7152
டெல்லி : சிகிச்சை பெறுவோர் :13,892 ; குணமடைந்தோர் : 152919; இறப்பு : 4409
கேரளா : சிகிச்சை பெறுவோர் :23615 ; குணமடைந்தோர் :47945; இறப்பு : 281
கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :87,726 ; குணமடைந்தோர் :2,34,482; இறப்பு : 5504
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :98,173 ; குணமடைந்தோர் : 3,12,174; இறப்பு : 3795
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago