செப்.28 முதல் கோயம்பேடு சந்தை திறக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்
Aug 28, 2020 266 views Posted By : YarlSri TV
செப்.28 முதல் கோயம்பேடு சந்தை திறக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்
தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக கடந் மே மாத தொடக்கத்தில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. பின்னர் மாதவரம் மற்றும் திருமாழிசை பகுதிகளில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால் கடுமையான வியாபார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கத்தினர் தொடர்ச்சியாக கூறி வந்திருந்தனர். இந்நிலையில், இன்று கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் சீரமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துடன் கோயம்பேடு வணிக வளாக அங்காடிகளை திறப்பது குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனையை இன்று மாலை மேற்கொண்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் ஒவ்வொரு கட்டமாக அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago