நாடு முழுவதும் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.10,300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது!
Aug 22, 2020 284 views Posted By : YarlSri TV
நாடு முழுவதும் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.10,300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது!
நாடு முழுவதும் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.10,300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நடுத்தர வருமானம் கொண்டோருக்கான வீட்டு வசதித் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் கீழ் முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள 101 வீட்டு வசதித் திட்டங்களுக்கு கடந்த 20-ஆம் தேதி நிலவரப்படி ரூ.10,300 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் மூலமாக 71,559 வீடுகள் கட்டி முடிக்கப்பெறும். மத்திய அரசு வழங்கிய நிதியில் ரூ.3,472 கோடி மதிப்பிலான 22 புதிய வீட்டு வசதித் திட்டங்களுக்கும் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலமாக 20,380 நபா்கள் பலனடைய உள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
நடுத்தர வருமானம் கொண்டோருக்கான வீட்டு வசதித் திட்டத்தின் செயல்பாடு குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த வாரம் ஆய்வு செய்திருந்தாா். அப்போது முற்றுப்பெறாமல் நிலுவையில் உள்ள வீட்டு வசதித் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டுமென்று அவா் வலியுறுத்தியிருந்தாா்.
இந்த வீட்டு வசதித் திட்டத்தின் மூலமாக ரூ.25,000 கோடி வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், எஸ்பிஐ ஆகியவை இத்திட்டத்துக்கான நிதியை வழங்க ஒப்புக்கொண்டன. நாடு முழுவதும் 4.58 லட்சம் வீடுகள் கட்ட ஆர
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago