மின்சார சபையில் 41 வருடங்கள் கடமையாற்றிய அப்துல் பரீத் அவர்களுக்கு தங்கப் பதக்கம் அன்பளிப்பு!
Aug 14, 2020 297 views Posted By : YarlSri TV
மின்சார சபையில் 41 வருடங்கள் கடமையாற்றிய அப்துல் பரீத் அவர்களுக்கு தங்கப் பதக்கம் அன்பளிப்பு!
திருகோணமலை இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் 41 வருடங்கள் மின் மானி வாசிப்பாளராக
கடமையாற்றி ஓய்வு பெற்ற எம்.எஸ்.அப்துல் பரீத் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று மின்சார சபை காரியாலயத்தில் நேற்று முன்தினம் (13) இடம் பெற்ற போது எடுக்கப்பட்ட படம்,
திருகோணமலை மாவட்ட மின் இணைப்பு ஒருங்கிணைப்பாளர்களினால் ஏற்பாடுகள் செய்யப்பட்ட இந் நிகழ்வில்
மின் பொறியலாளர் திருமதி, அனித்தா தங்கப் பதக்கம் ஒன்றை கையளிப்பதையும், இதில் மின் அத்தியட்சகர் எஸ். சபேஸன், ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago