Skip to main content

மின்சார சபையில் 41 வருடங்கள் கடமையாற்றிய அப்துல் பரீத் அவர்களுக்கு தங்கப் பதக்கம் அன்பளிப்பு!

Aug 14, 2020 297 views Posted By : YarlSri TV
Image

மின்சார சபையில் 41 வருடங்கள் கடமையாற்றிய அப்துல் பரீத் அவர்களுக்கு தங்கப் பதக்கம் அன்பளிப்பு! 

திருகோணமலை இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் 41 வருடங்கள் மின் மானி வாசிப்பாளராக



கடமையாற்றி ஓய்வு பெற்ற எம்.எஸ்.அப்துல் பரீத் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று   மின்சார சபை காரியாலயத்தில் நேற்று முன்தினம்  (13) இடம் பெற்ற போது எடுக்கப்பட்ட படம்,



திருகோணமலை மாவட்ட மின் இணைப்பு ஒருங்கிணைப்பாளர்களினால் ஏற்பாடுகள் செய்யப்பட்ட இந் நிகழ்வில்



மின் பொறியலாளர் திருமதி, அனித்தா  தங்கப் பதக்கம் ஒன்றை கையளிப்பதையும், இதில் மின் அத்தியட்சகர் எஸ். சபேஸன், ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை