கொழும்பில் இருந்து மன்னாருக்கு 109 கிராம் தங்கக்கட்டியை கொண்டு சென்ற நபர் சிக்கினார்......!
Jun 09, 2020 283 views Posted By : YarlSri TV
கொழும்பில் இருந்து மன்னாருக்கு 109 கிராம் தங்கக்கட்டியை கொண்டு சென்ற நபர் சிக்கினார்......!
குறித்த தங்கம் ஒரு மில்லியன் வரையில் பெறுமதியானது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதி என தெரிவிக்கப்படுகிறது.
35 வயதுடைய குறித்த நபர் மன்னார் பகுதியில் வசித்து வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago