சனிக்கிழமை கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் நீர் வெட்டு....!
May 28, 2020 304 views Posted By : YarlSri TV
சனிக்கிழமை கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் நீர் வெட்டு....!
கொழும்பில் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பதலே முதல் மாளிகாவத்தை வரை நீர் வழங்கும் குழாயின் திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு 02, 03, 07, 08, 09, 10 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர்ந்த கொழும்பு 01 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago