இன்று மற்றும் நாளை சகல மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும்; கலால் அறிவிப்பு....!
May 24, 2020 314 views Posted By : YarlSri TV
இன்று மற்றும் நாளை சகல மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும்; கலால் அறிவிப்பு....!
இன்றும் நாளையும் நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. கடந்த 23 ம் திகதி கலால் அனுமதி பத்திரத்திற்கமைய, திறக்கப்பட்ட மதுபானசாலைகளை மாத்திரம் எதிர்வரும் 26ம் திகதி திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும். கலால் நிபந்தனைகளுக்கு மேலதிகமாக சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரது ஆலோசனைகள் சரியான முறையில் பின்பற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கணவரை துடித்தி துரத்தி போட்டு தாக்கிய மனைவி....அடி தாங்காமல் அலறி போலீஸிற்கே ஓடிய நபர்!
-
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும், மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது!
-
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள்-செல்வராசா கஜேந்திரன்!
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago