Skip to main content

ஜெர்மனியில் மாதவழிபாட்டில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா....!

May 24, 2020 310 views Posted By : YarlSri TV
Image

ஜெர்மனியில் மாதவழிபாட்டில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா....!  

ஜெர்மனியில் மதவழிபாடுகளில் ஈடுபட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.



பிராங்க்பர்ட்டில் உள்ள தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.



ஜெர்மனியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த மே 10 ஆம் திகதி மதவழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.



ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில் தான் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது.



இதனால் முடக்கத்தை தளர்த்தி மதவழிபாட்டிற்கு அரசு அனுமதி வழங்கியது.



இதுவரை ஜெர்மனியில் 179,986 தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8,366 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை