இலங்கையில் இன்னும் சில நாட்களில் கொரோனா பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்படும்......!
May 24, 2020 300 views Posted By : YarlSri TV
இலங்கையில் இன்னும் சில நாட்களில் கொரோனா பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்படும்......!
கொரோனாவுக்காக மருந்து ஒன்று கண்டுபிடிக்கும் வரை அதன் பரவலின் ஆபத்து நீங்காதென பிரதி சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய உலக நாடுகளில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த நிலைக்கு சாத்தியமானது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago