கடமையில் இருந்த இராணுவ வீரர் மீது தாக்குதல்....!
May 24, 2020 354 views Posted By : YarlSri TV
கடமையில் இருந்த இராணுவ வீரர் மீது தாக்குதல்....!
இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் நின்ற சிப்பாய் மீது நேற்று மாலை தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இம்மூவரும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய இம்மூவரும் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பாரதி, ஹேமாவை ஆரத்தி எடுத்த வீட்டிற்கு வரவேற்ற வெண்பா- செம செக் வைத்த கண்ணம்மா, கலக்கல் புரொமோ
-
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவானி, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார்.இந் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சிவானியும் போட்டியாளராக களமிறங்கினார்.
-
முடிவுக்கு வரும் கோட்டாபய அரசு! சுதந்திரக் கட்சி உறுதி
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago