எதிர்வரும் 15 திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும்; பல்கலைக்கழகமானியங்கள் அறிவிப்பு...!
May 26, 2020 352 views Posted By : YarlSri TV
எதிர்வரும் 15 திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும்; பல்கலைக்கழகமானியங்கள் அறிவிப்பு...!
எதிர்வரும் 15 ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1278ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 1209 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 560 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 712 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago