இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
May 26, 2020 305 views Posted By : YarlSri TV
இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,585 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் பலி எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.
* இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் போலீசார் ரகசிய சோதனையில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 60 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
* ஈரானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500 ஐ நெருங்கி வருகிறது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago