கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்க்காக ஸ்ரீ லங்கா வந்த வெளிநாட்டவர்....!
May 25, 2020 347 views Posted By : YarlSri TV
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்க்காக ஸ்ரீ லங்கா வந்த வெளிநாட்டவர்....!
சீஷெல்ஸ் நாட்டிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வைத்திய பரிசோதனைக்காக 35 பிரஜைகள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்த 35 ஸ்ரீலங்கா பிரஜைகளை சீஷெல்ஸ் நாட்டிலிருந்து கடந்த 23 ஆம் திகதி விசேட விமானத்தின் மூலம் அழைத்து வந்திருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், சீஷெல்ஸ் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் ஸ்ரீலங்கா பிரஜைகள் என்ற கருத்து நிலவிய போதும் குறித்த 35 பேரும் சீஷெல்ஸ் நாட்டு பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
35 சீஷெல்ஸ் நாட்டு பிரஜைகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி தருமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் அந்நாடு விடுத்த கோரிகைக்கு அமைவாகவே சீஷெல்ஸ் நாட்டுப் பிரஜைகள் இங்கு வருகை தந்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்களாக அதிகம் அடையாளம் காணப்படுபவர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ரஷ்யாவில் தொடரும் போராட்டங்கள் ; நூற்றுக்கணக்கானோர் கைது!
-
இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறப்பு அறிவுறுத்தல் தொடர்பில் யாழ் வர்த்தகர்கள் குழப்பமடைய தேவையில்லை என்கிறார் யாழ் வணிகர் சங்கத்தின் உபதலைவர் r.ஜெயசேகரன்!
-
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago