Skip to main content

பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

May 25, 2020 301 views Posted By : YarlSri TV
Image

பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு  

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 



உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  அதிகமாக பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அடுத்ததாக அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா 2 வது இடத்திலும், பிரேசில் அடுத்த இடத்திலும் இருந்தது.  ஆனால் தற்போது பிரேசிலில் உச்சகட்டமாக கொரோனா கோர தாண்டவம் ஆடி ஆயிரக்கணக்கானவர்களை தாக்கி வருகிறது.இந்த நிலையில், பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 52,744 உயர்ந்துள்ளது.    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,346 பேர். பலி எண்ணிக்கை 22,291. கொரோனாவால் இருந்து மீண்டவர்கள் 1, 42,587 பேர் ஆகும்.  பிரேசில், ரஷ்யாவை தற்போது முந்தி சென்றது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை