பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
May 25, 2020 301 views Posted By : YarlSri TV
பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமாக பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அடுத்ததாக அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா 2 வது இடத்திலும், பிரேசில் அடுத்த இடத்திலும் இருந்தது. ஆனால் தற்போது பிரேசிலில் உச்சகட்டமாக கொரோனா கோர தாண்டவம் ஆடி ஆயிரக்கணக்கானவர்களை தாக்கி வருகிறது.இந்த நிலையில், பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 52,744 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,346 பேர். பலி எண்ணிக்கை 22,291. கொரோனாவால் இருந்து மீண்டவர்கள் 1, 42,587 பேர் ஆகும். பிரேசில், ரஷ்யாவை தற்போது முந்தி சென்றது
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago