Skip to main content

பிரித்தானியாவின் முடிவுக்கெதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை....!

May 20, 2020 397 views Posted By : YarlSri TV
Image

பிரித்தானியாவின் முடிவுக்கெதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை....! 

பிரான்சிலிருந்து பிரித்தானியா வருபவர்களுக்கு இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இல்லை என்று கூறியிருந்த பிரித்தானியா, திடீரென தனது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது.



மே மாதம் 10ஆம் திகதி, பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் இப்போதைக்கு பொருந்தாது என்று கூறப்பட்டிருந்தது.



ஆனால், இந்த அறிக்கையால் ஒரு நாட்டை மட்டும் வித்தியாசமாக நடத்தவேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவை எச்சரித்தது.



சில நிபுணர்களும் இந்த விதிவிலக்கு வேலைக்கு ஆகாது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை