35 கடற்படையினருக்கு கொரோனா தொற்று
May 20, 2020 369 views Posted By : YarlSri TV
35 கடற்படையினருக்கு கொரோனா தொற்று
ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட அனைத்து கொரோனா நோயாளிகளும் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 35 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டனர். இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 35 பேரும் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 569 ஆக அதிகரித்துள்ளதோடு, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 9 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago