மே 21ம் தேதி பொன்மகள் வந்தாள் பட ட்ரைலர் ரிலீஸ் என சூர்யா அறிவித்துள்ளார்
May 20, 2020 370 views Posted By : YarlSri TV
மே 21ம் தேதி பொன்மகள் வந்தாள் பட ட்ரைலர் ரிலீஸ் என சூர்யா அறிவித்துள்ளார்
ஜோதிகா கடைசியாக தம்பி படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் கார்த்தி, சத்யராஜ் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். அந்த படத்தினை தொடர்ந்து ஜோதிகா நடித்துள்ள படம் தான் பொன்மகள் வந்தாள். இந்த படம் மார்ச் மாத இறுதியில் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக புது தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு அதை நேரடியாக OTT இணையத்தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை துவங்கியது. ஒரு நல்ல தொகைக்கு அமேசான் ப்ரைம் நிறுவனம் அதை வாங்கிய நிலையில், மே 29ம் தேதி நேரடி OTT ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
பொன்மகள் வந்தாள் நேரடி ஆன்லைன் ரிலீசுக்கு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எச்சரிக்கையை மீறி OTTயில் ரிலீஸ் செய்தால், இனி ஜோதிகா, சூர்யா தரப்பு படங்கள் எதையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யமாட்டோம் என எச்சரித்தனர். இதையும் தாண்டி தான் இது அமேசானில் ரிலீஸ் ஆகிறது பொன்மகள் வந்தாள்.
இந்நிலையில் தற்போது மே 21ம் தேதி பொன்மகள் வந்தால் பட ட்ரெய்லர் வெளியிடப்போவதாக சூர்யா அறிவித்துள்ளார். இந்த படம் நீதித்துறை பற்றியது என்பதால் Delay in Justice is Injustice என சூர்யா தனது ட்விட்டில் கூறியுள்ளார்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago