நாளை மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை ஆரம்பம் !
May 19, 2020 284 views Posted By : YarlSri TV
நாளை மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை ஆரம்பம் !
கொரோனா நொய் தொற்று காரணமாக மிகவும் கவனிக்க கூடிய ஏனைய பகுதிகளில், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய, நாளை (20) முதல் பஸ் சேவைகள் இடம்பெறுமென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago