மீண்டும் ஜோடி சேரும் சிம்பு, திரிஷா
May 23, 2020 321 views Posted By : YarlSri TV
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு, திரிஷா
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்து 2010-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் ஆர்வப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையின் ஒரு பகுதியை ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்து கவுதம் மேனன் வெளியிட்டு உள்ளார். 12 நிமிடங்கள் உள்ள இந்த குறும்படத்தில் கார்த்திக், ஜெஸ்ஸியாக நடித்த சிம்பு, திரிஷாவின் வசனம் மட்டுமே இடம்பெற்று உள்ளது. மேலும் சிம்பு, ‘இப்போதும் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்ல, அதற்கு திரிஷா, ‘எனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்’ என்கிறார். குறும்படம் முழுவதும் கவுதமேனன் பாணி வசனங்கள் உள்ளன. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த குறும்படம் மூலம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை திரைப்படமாக்க இருப்பதை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார்.
சிம்பு தற்போது ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் பட வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago