‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர இருப்பதாக தகவல்
May 22, 2020 339 views Posted By : YarlSri TV
‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர இருப்பதாக தகவல்
ஜோதிகா கதை நாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில், அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி அந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறிய தாவது:-
“சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தயாரித்துள்ளனர். அமேசான், பிரைம் வீடியோ ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து இணைய தளங்களில் வெளியிடுகின்றன. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் படத்தைப் பார்க்கலாம்.
இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக கோர்ட்டு சீன்கள் இருக்கும். ஜோதிகாவுடன் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். சாதாரண மக்களின் அன்றாட பிரச்சினைகளை குடும்பப்பாசம், நகைச் சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். ஜெ.ஜெ.பிரடரிக் இயக்கியிருக்கிறார்.
‘பொன்மகள் வந்தாள்’ படத்துடன் அனுஷ்கா சர்மா நடித்த ‘நிசப்தம்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பென்குயின்’, வித்யாபாலன் நடித்த ‘சகுந்தலாதேவி’ உள்பட 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர தயாராக இருப்பதாக பேசப் படுகிறது.”
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago