Skip to main content

பாடசாலை திறந்த அன்றே மாணவர்களுக்கு கொரோனா மூடப்பட்ட பாடசாலைகள்....!

May 21, 2020 294 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை திறந்த அன்றே மாணவர்களுக்கு கொரோனா மூடப்பட்ட பாடசாலைகள்....! 

தென்கொரியாவில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.



இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



“தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.



பள்ளி வளாகத்துக்குள் நுழையும் மாணவர்களின் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை