பாடசாலை திறந்த அன்றே மாணவர்களுக்கு கொரோனா மூடப்பட்ட பாடசாலைகள்....!
May 21, 2020 294 views Posted By : YarlSri TV
பாடசாலை திறந்த அன்றே மாணவர்களுக்கு கொரோனா மூடப்பட்ட பாடசாலைகள்....!
தென்கொரியாவில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.
இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
பள்ளி வளாகத்துக்குள் நுழையும் மாணவர்களின் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago