Skip to main content

தமிழக டாஸ்மாக் மதுக்கடை திறப்பு தொடர்பான வழக்கு, நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை,

May 14, 2020 380 views Posted By : YarlSri TV
Image

தமிழக டாஸ்மாக் மதுக்கடை திறப்பு தொடர்பான வழக்கு, நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை, 

மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல் படுத்தாததால், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைளை திறப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து  சென்னை ஐகோர்ட்டு கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பபட்டது.  இந்த நிலையில், இந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை