கொரோனா அழியாமலும் போகலாம் ; WHO எச்சரிக்கை...!
May 14, 2020 314 views Posted By : YarlSri TV
கொரோனா அழியாமலும் போகலாம் ; WHO எச்சரிக்கை...!
உலகையே அச்சுறுத்திவரும் புதிய கொவிட் 19 வைரஸ், முழுமையாக அழியாமலும் போகலாமென உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சமூகத்தில் வைசரஸ் தொற்று காணப்படும் நிலையில், சாதாரண வாழ்வியலை உலக மக்களால் நடத்திச்செல்ல முடியுமென உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கென விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துவதனூடாக, வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகுமென வெளியாகும் தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் 213 நாடுகளில் பரவியுள்ள வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டவுள்ளது.
44 இலட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 இலட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 212 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்காவிலே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 14 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். 85 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago