Skip to main content

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரிப்பு!

May 11, 2020 312 views Posted By : YarlSri TV
Image

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரிப்பு! 

நாட்டில்  கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை  863 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 7 பேருக்கு இன்று (11-05-2020) கொரோனா தொற்று உறுதி,

61 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்ததுடன், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 

321 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் 533 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை