Skip to main content

25 இலங்கையர் லண்டனில் கொரோனாவினால் மரணம்....!

May 10, 2020 365 views Posted By : YarlSri TV
Image

25 இலங்கையர் லண்டனில் கொரோனாவினால் மரணம்....! 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பிரிட்டனில் 25 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ஆவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



எனினும் ஸ்ரீலங்காவில் ஒன்பது பேரே மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை