ஷஹ்ரானுடன் தொடர்புடையோர் பத்துக்கும் மேற்பட்ட சந்தேக இலங்கை நபர்கள்.....!
May 10, 2020 364 views Posted By : YarlSri TV
ஷஹ்ரானுடன் தொடர்புடையோர் பத்துக்கும் மேற்பட்ட சந்தேக இலங்கை நபர்கள்.....!
கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக டுபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் சிலரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் (சிஐடி) திட்டமிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுத்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் சர்வதேச வலையமைப்பில் இவர்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்று என்று சிஐடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் தொடர்பில் முன்னதாகவே டுபாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் தனிமைப்படுத்த நிலையம் ஒன்றில் தீவிர பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்படி தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்னர் இவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இருப்பதாக சிஐடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago