வதந்திகளையும் கிசுகிசுக்களையும் படித்து மிகவும் ரசித்த ப்ரியா பவானி சங்கர்
May 19, 2020 333 views Posted By : YarlSri TV
வதந்திகளையும் கிசுகிசுக்களையும் படித்து மிகவும் ரசித்த ப்ரியா பவானி சங்கர்
தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி அதன்பின் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு புரமோஷன் ஆன நடிகை ப்ரியா பவானிசங்கர், மேயாத மான்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். தற்போது ’இந்தியன் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதன் பின்னர் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவு செய்ததை அடுத்து இந்த காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது
ஆனால் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் பதிவு செய்த ஒரு நீண்ட பதிவில் அவரது காதல் பிரேக் அப் ஆனது போல் சில வார்த்தைகள் இருந்ததால் இதனை வைத்து பிரியா பவானி சங்கர் தனது காதலனிடம் இருந்து பிரிந்து விட்டதாக வதந்தி கிளம்பியது
ஆனால் பிரியா பவானி சங்கர் காதல் பிரேக் அப் ஆகவில்லை என்றும் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக உள்ளதாகவும் பிரிய பவனி சங்கர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது காதல் பிரேக் அப் குறித்த வதந்திகளையும் கிசுகிசுக்களையும் படித்து, தான் மிகவும் ரசித்து வருவதாக ப்ரியா பவனி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago