கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குணமடைந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்!
Apr 18, 2020 319 views Posted By : YarlSri TV
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குணமடைந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்!
பெரம்பலுார்:-அரியலுாரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குணமடைந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்., வேளச்சேரியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பணியாற்றி வந்த, அரியலுாரைச் சேர்ந்த, 25 வயது பெண் ஒருவர், மார்ச், 19ல், ஊருக்கு வந்தார்.
20ம் தேதி அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.அரியலுார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தியதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில், மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.தற்போது, அந்த பெண் குணமடைந்ததால், நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago